நீதி கேட்டு போராட்டம்

img

சாதியப் படுகொலை: நீதி கேட்டு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காமன்  தொட்டி எல்லாம்மா கோவிலை 48 வய தான ராஜாப்பா 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூசாரியாக இருந்து நிர்வ கித்து வந்தார். ராஜப்பா தலித் என்ப தால் பல ஆண்டுகளாக ஆதிக்க சாதி யினர் சிலர் அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.